For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ஜிப்ரால்டர் ஜலசந்தியை வேகமாக நீந்திக் கடந்து இந்தியப் பெண் சாதனை
மும்பை:
ஆசியாவையும், ஆப்பிரிக்காவையும் இணைக்கும் ஜிப்ரால்டர் ஜலசந்தியை வேகமாகநீந்திக் கடந்த முதல் ஆசியப் பெண் என்ற பெருமையை இந்தியாவின் காவேரி தாக்கூர்பெற்றுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் தானேயைச் சேர்ந்த 16 வயதான கல்லூரி மாணவியான இவர்,28 கிலோமீட்டர் நீளமுள்ள ஜிப்ரால்டர் ஜலசந்தியை 4 மணி 31 நிமிடங்களில் கடந்துசாதனை படைத்தார்.
இதன் மூலம் ஜிப்ரால்டர் ஜலசந்தியை வேகமாக நீந்திக் கடந்த முதல் ஆசியர் ஆசியர்என்றும் உலக அளவில் இரண்டாவது நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
யு.என்.ஐ.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Friday, July 21, 2000, 5:30 [IST]