தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவையில் லாரி மோதி 3 பேர் சாவு
கோவை:
கோவை அருகே லாரியும், பைக்கும் மோதிக் கொண்டதில் 3 பேர் இறந்தனர்.
கோவை மாவட்டம், குடிமங்கலம் அருகே ஜூலை 29ம் தேதி நள்ளிரவு "பைக் கில்3 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தாராபுரத்திலிருந்துகுடிமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று இவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில், பைக்கில் சென்ற வெங்கடேசன் (31), வேலுச்சாமி (41), கோவிந்தசாமி (36) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்தசம்பவம் குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications