For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உச்சிப்பிள்ளையார் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி மலைக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற உச்சிப்பிள்ளையார் கோவில்கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடக்கிறது.

1983-ம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடந்தது. 26-வது மகா சன்னிதானம்ஜனவரி 26-ம் தேதி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தற்போது 17ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கோவிலில் உள்ளசுவாமிகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திங்கள்கிழமைகாலை 9.45 மணிக்கு மூல விக்ரகம் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம்நடக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X