For Daily Alerts
Just In
உச்சிப்பிள்ளையார் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
திருச்சி:
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற உச்சிப்பிள்ளையார் கோவில்கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடக்கிறது.
1983-ம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடந்தது. 26-வது மகா சன்னிதானம்ஜனவரி 26-ம் தேதி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தற்போது 17ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கோவிலில் உள்ளசுவாமிகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திங்கள்கிழமைகாலை 9.45 மணிக்கு மூல விக்ரகம் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம்நடக்கிறது.
Comments
Story first published: Monday, September 11, 2000, 5:30 [IST]