திருச்சியில் கைதான 2 விடுதலைப்புலிகள் வேலூரில் அடைப்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
திருச்சி அருகே கைது செய்யப்பட்ட இரு விடுதலைப் புலிகள் வேலூரில் உள்ளமுகாமில் அடைக்கப்பட்டனர்.
திருச்சிக்கு அருகில் உள்ள கோட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் சமீபத்தில்போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரமணன், ஸ்ரீவண்ணன் என்ற இருவிடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் விடுதலைப்புலிகளின்கட்டளையை நிறைவேற்றி வந்ததாக தெரியவந்தது.
விசாரணைக்கு பிறகு இவர்கள் வேலூர் கோட்டையில் அமைந்துள்ள திப்பு மகாலில்சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்












Click it and Unblock the Notifications