For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையிலிருந்து 25 அகதிகள் தமிழகம் வருகை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

இலங்கையில் இருந்து 25 அகதிகள் வெள்ளக்கிழமையன்று தமிழகம் வந்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்று வரும் இனக்கலவரம் காரணமாக இலங்கையிலிருந்து அகதிகள் தமிழகம் வருவதுதொடர்ந்து நடந்து வரும் நிகழ்ச்சி.

வெள்ளிக்கிழமையன்று 25 அகதிகள் இரண்டு குழுக்களாக அரிச்சல் முனை மற்றும் சேரன்கோட்டை ஆகியபகுதிகளுக்கு வந்தனர்.

இவர்கள் தாங்கள் இலங்கை பேசாலையில் இருந்து வருவதாக தெரிவித்தனர். இவர்கள் அனைவரும்அதிகாரிகளால் மண்டபம் அகதிகள் மூகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X