இலங்கையிலிருந்து 25 அகதிகள் தமிழகம் வருகை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

இலங்கையில் இருந்து 25 அகதிகள் வெள்ளக்கிழமையன்று தமிழகம் வந்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்று வரும் இனக்கலவரம் காரணமாக இலங்கையிலிருந்து அகதிகள் தமிழகம் வருவதுதொடர்ந்து நடந்து வரும் நிகழ்ச்சி.

வெள்ளிக்கிழமையன்று 25 அகதிகள் இரண்டு குழுக்களாக அரிச்சல் முனை மற்றும் சேரன்கோட்டை ஆகியபகுதிகளுக்கு வந்தனர்.

இவர்கள் தாங்கள் இலங்கை பேசாலையில் இருந்து வருவதாக தெரிவித்தனர். இவர்கள் அனைவரும்அதிகாரிகளால் மண்டபம் அகதிகள் மூகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+