இலங்கையிலிருந்து 25 அகதிகள் தமிழகம் வருகை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
இலங்கையில் இருந்து 25 அகதிகள் வெள்ளக்கிழமையன்று தமிழகம் வந்துள்ளனர்.
இலங்கையில் நடைபெற்று வரும் இனக்கலவரம் காரணமாக இலங்கையிலிருந்து அகதிகள் தமிழகம் வருவதுதொடர்ந்து நடந்து வரும் நிகழ்ச்சி.
வெள்ளிக்கிழமையன்று 25 அகதிகள் இரண்டு குழுக்களாக அரிச்சல் முனை மற்றும் சேரன்கோட்டை ஆகியபகுதிகளுக்கு வந்தனர்.
இவர்கள் தாங்கள் இலங்கை பேசாலையில் இருந்து வருவதாக தெரிவித்தனர். இவர்கள் அனைவரும்அதிகாரிகளால் மண்டபம் அகதிகள் மூகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications