கோவை அருகே பஸ் விபத்து: 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அருகே மினி பஸ் மோதியதில் இருவர் இறந்தனர்.
கோவை காரமடை அருகே உள்ள திம்மம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரங்கராஜன் (30).
இவர் குன்னூரைச் சேர்ந்த தனது நண்பர் பாலமுருகனுடன் (34) மோட்டார் சைக்களில் திம்மம்பாளையத்திலிருந்துகாரமடைக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்போது திம்மம்பாளையத்திற்குச் சென்று கொண்டிருந்த மினி பஸ் இவர்கள் மீது மோதியது. இதில்,மணியும் பாலமுருகனும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications