எனது கட்சிக்குத் தோல்வியா? பு.நீ.க. தொண்டர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் தனது கட்சி தோல்வியுற்றதை தாங்க முடியாத வருத்தத்தில் புதிய நீதிக் கட்சியின்தொண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
திமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் சேர்ந்த புதிய நீதிக் கட்சி தான் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும்படுதோல்வி கண்டது. அதன் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆரணி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.
இந்த நிலையில் புதிய நீதிக் கட்சியின் தோல்வியால் மனம் உடைந்தார் ஆரணி விளை கிராமத்தைச் சேர்ந்ததொண்டர் நடேசன். மனம் வெம்பிய அவர் தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து அறிந்த கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், விளை கிராமத்திற்குச் சென்று நடேசன் உடலுக்கு மலர்வளையம் அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications