மும்பையில் சோட்டாராஜனின் தமிழ் கூட்டாளி சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பை தாதாவான சோட்டாராஜனின் கூட்டாளி ஒருவர் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பெயர் ராஜன்நாடார், தமிழகத்தைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் ராஜன் நாடார் போரிவிலி பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பதாகபோலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தப் பகுதிக்கு போலீஸ் படை விரைந்தது. ராஜனின் இருப்பிடத்தை நெருங்கிய உதவி போலீஸ்கமிஷனர் அம்படா ஸ்பாடே, சரணடடைந்து விடுமாறு ராஜனுக்கு உத்தரவிட்டார். ஆனால் ராஜன் போலீசாரைநோக்கி சுட ஆரம்பித்தான். இதையடுத்து போலீசாரும் அவனை நோக்கி சுட்டனர்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் ராஜன் பலத்த காயமடைந்தான். இதையடுத்து அவனை போலீசார் அருகிலுள்ளமருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜன் நாடார் இறந்துவிட்டான்.
More From
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications