சாலை விபத்தில் 2 அய்யப்ப பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 2 அய்யப்ப பக்தர்கள் பலியாயினர்.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு அங்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்துசென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.
சமயபுரம் அருகே கூத்தூர் என்ற இடத்தில் அவர்கள் பயணம் செய்த வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில்,சென்னையிலிருந்து வந்த அரசு பஸ் வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 2 பேர் பலியாயினர். 4 பேருக்குக் காயம் ஏற்பட்டது. அவர்கள் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications