பாண்டிச்சேரி எஸ்.பி. மீது ரவுடிகள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி காவல்துறைக் கண்காணிப்பாளர் அனந்த மோகனை, குடிபோதையில் இருந்த நான்குரவுடிகள் தாக்கியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அவர்களை நெருங்கிய அனந்த மோகன், ரவுடிகளைப் பிடிக்க முயன்றார். அப்போது நான்குபேரும் கையில் இருந்த பாட்டில்களால் அவரைத் தாக்கினர்.
இதில் அனந்த மோகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications