For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சுப்பிரமணியம் சுவாமி வரவேற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னையிலிருந்து பெங்களூர்க்கு மாற்றி உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி வரவேற்றுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின்போதுஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் நடந்து கொண்ட முறை சாட்சிகளை அச்சுறுத்தும் விதமாக இருந்தது.எனவே தான் அவர்கள் பல்டி அடித்தனர் என்று கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் சுவாமி தான் ஜெயலலிதா, சசிகலா மற்றும் தினகரன் மீதான சொத்து குவிப்பு வழக்கைத்தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X