For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு மதுக்கடைகளில் இன்று முதல் பார் வசதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசு மதுக்கடைகளில் பார் திறக்கும் நடவடிக்கைகளில் டாஸ்மாக் நிறுவனம் இறங்கியுள்ளது.

முதல் கட்டமாக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில நகரங்களில் இன்று முதல் பார் திறக்கப்படுகிறது.சென்னையில் 600 மேற்பார்வையாளர்களும், 200 உதவியாளர்களும் பார் வேலைக்குதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்பார்வையாளர்களுக்கு ரூ.3,000 ஊதியமும், உதவியாளர்களுக்கு ரூ.1,500ஊதியமும் வழங்கப்படவுள்ளது.

படிப்படியாக அனைத்து இடங்களிலும் பார் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X