பி.இ: மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
இந்த ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
இந் நிலையில் தனியார் கல்லூரிகளே தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம்என்று சுப்பிரமணியம் கமிட்டி அளித்த அனுமதிக்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications