வீரப்பனை பிடிக்க மத்திய அரசு உதவும்: இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்:

வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய வர்த்தகத்துறை இணைஅமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சென்ற அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரப்பனைப் பிடிப்பதுமாநில அரசின் வேலை. இருப்பினும் மாநில அரசு உதவி ஏதும் கேட்டால் அதை மத்திய அரசு செய்யும்.

தமிழகத்தில் கல்விக் கட்டணம் அதிகரித்துள்ளது. இதை முதல்வர் ஜெயலலிதா குறைத்து உத்தரவிட வேண்டும்.சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், சத்துணவுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுஅளிக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+