பெண் காவலர்கள் எண்ணிக்கை: தமிழகம் முதலிடம்
சென்னை:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண் காவலர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
நாட்டிலேயே அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முதன் முதலில் உருவாக்கியது தமிழகம்தான். கடந்த ஜெயலலிதாஆட்சியின்போதுதான் அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை தொடங்கினார் ஜெயலலிதா. அதேபோல நாட்டிலேயேமுதல் முறையாக முற்றிலும் பெண்களை மட்டுமே கொண்ட கமாண்டோ படையும் தற்போதைய ஜெயலலிதா ஆட்சியில்உருவாக்கப்பட்டது.
தற்போது நாட்டிலேயே அதிக பெண் காவலர்களைக் கொண்ட காவல்துறையாக தமிழக காவல்துறை விளங்குகிறது. தமிழகத்தில் மொத்தம்உள்ள 94,583 காவலர்களில் 7,369 பேர் பெண்கள். மொத்த காவலர்கள் எண்ணிக்கையில் இது 7.79 சதவீதம் ஆகும்.
இந்திய அளவில் பெண் காவலர்களின் சராசரி விகிதம் 2.21 சதவீதம் ஆகும். ஆனால் தமிழக பெண் காவலர்களின் எண்ணிக்கை அதைவிட 3 மடங்கு அதிகமாக 7.79 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications