For Daily Alerts
Just In
சென்னை தீ விபத்தில் 2 பேர் பலி
சென்னை:
சென்னை ஓட்டேரி பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள்.
இதில் 2 பேர் உயிருடன் எரிந்து பலியானார்கள். சிலர் காயமடைந்தனர். தீவிபத்துக்கான காரணம் உடனடியாகத்தெரியவரவில்லை.
Story first published: Monday, May 30, 2005, 5:30 [IST]