நாளை முதல் புதிய ரேஷன் கார்டுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒன்றரை கோடி பேருக்கு நாளை (2ம் தேதி) முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
புதிய ரேஷன் கார்டை பெற ஒப்புகை சீட்டுடன் பழைய கார்டையும் கொடுக்க வேண்டும். இவற்றுடன் ரூ.5 கொடுத்து குடும்பத்தலைவரோ அல்லது அவரது மனைவியோ அல்லது குடும்ப அட்டையிலுள்ள 18 வயது நிரம்பிய உறுப்பினர்களோ பெற்றுக்கொள்ளலாம்.
ஒப்புகை சீட்டு இல்லாமலோ, பழைய குடும்ப அட்டை இல்லாமலோ கார்டை பெற இயலாது. அவர்கள் மீண்டும் மனு எழுதிக்கொடுத்து அடுத்த மாதம் தான் பெற முடியும். இந்த மாதத்தில் புதிய கார்டுகள் வாங்காதவர்கள் அந்த பகுதியிலுள்ள உதவிஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications