மும்பை எண்ணை கிணறில் பயங்கர தீ: 12 பேர் கருகி சாவு
Subscribe to Oneindia Tamil
மும்பை:
சரக்கு கப்பல் மோதியதால் மும்பையில் நடுக்கடலில் உள்ள எண்ணைக் கிணறில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர்உயிரிழந்தனர். 44 பேரை காணவில்லை.
இந் நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் எண்ணை கிணறின் வடக்குப் பகுதியிலுள்ள பிளாட்பாரத்தின் மீது சரக்குகப்பல் ஒன்று மோதியது. இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதில் சிக்கி 12 ஊழியர்கள் உயிரிழந்து விட்டனர். 44 பேரைகாணவில்லை
இதுவரை 340 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் துரப்பன மேடை முழுவதும் சேதம் அடைந்து விட்டது.
இந்த தீ விபத்து குறித்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர்அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications