பெண்கள் பள்ளிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் கடிதம் வந்தது.
மகளிர் பள்ளிக்கு வந்த கடிதத்தில், நான் மனித வெடி குண்டாக வந்து உங்களதுபள்ளியைத் தகர்க்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் இங்கு மாணவிகள் படிததுக்கொண்டிருப்பதை பார்த்து மனம் இறங்கி விட்டுவிட்டேன் என்று எழுதப்பட்டிருந்தது.இந்தக் கடிதம் குறித்த தகவல் பரவியதும் பள்ளியில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.போலீஸாருக்கும் தகவல் தரப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து பள்ளி முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
இந்த மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.
More From
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!!












Click it and Unblock the Notifications