துணை நடிகையிடம் சிக்கய கணவன்:மீட்டு தர கோரி மனைவி போலீசில் மனு
சென்னை:சினிமா துணை நடிகையிடம் இருந்து தனது கணவனை மீட்டு தர வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளர்.
சென்னை கிண்டியை சேர்ந்தவர் துளசிதேவி (32). இவரது கணவர் வேணு. இவர்களுக்கு நிவேதா (18), ராகினி (8) என்ற மகள்கள் உள்ளனர்.
![]() |
இந்நிலையில் துளசிதேவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
எனது கனவர் வேணு. எனக்கும் அவருக்கும் கடந்த 1991ம் ஆண்டு திருமணம் ஆனாது. நாங்கள் சந்தேசமாக குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
![]() |
இந் நிலையில் எனது கணவருக்கும் சினிமா துணை நடிகை சத்யவாணி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் எனது கணவர் சில வாரங்களாக வீட்டிற்கே வருவதில்லை.
இதுகுறித்து எனது தாயிடமும், தம்பியிடமும் கூறினேன். அவர்கள் இருவரும் சத்யவாணியிடம் சென்று நியாயம் கேட்டனர். அப்போது அவர் எனது தாயை கேவலமான வார்த்தையால் திட்டியுள்ளார்.
மேலும் ரவடிகளை வைத்து எனது மகள்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் சத்யவாணியிடம் இருக்கும் எனது கணவரை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் மேலும் சத்யவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
-
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு













Click it and Unblock the Notifications