துபாயில் வணிகத்தை விரிவுபடுத்தும் ரிலையன்ஸ் நிறுவனம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: உலகின் நுழைவாயிலாக விளங்கி வரும் துபாயில் வணிகத்தை விரிவுபடுத்தும் பணியில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் டி அம்பானி தெரிவித்தார்.
உலகின் மிகப் பெரும் பணக்காரராக விளங்கும் அம்பானி இந்தியா, சீனா மற்றும் வளைகுடா இவையே எதிர்கால வணிகத்தின் கேந்திரமாக விளங்கக் கூடியவை எனத் தெரிவித்தார்.
துபாய் வருகைபுரிந்த அவர் அமீரகத்தின் துணை அதிபர், பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூமை சந்தித்து வணிக வாய்ப்புகள் குறித்து விவாதித்தார்.












Click it and Unblock the Notifications