எல்லையில் கடும் சண்டை-பாக். தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சம்பாவில் தீவிரவாதிகளின் ஊடுறுவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டைக்குப் பின்னர் முறியடித்தனர்.
நேற்று நள்ளிரவுவாக்கில் இப்பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவ தீவிரவாதிகள் முயன்றனர். இதையடுத்து 112வது பட்டாலியன் எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து இரு தரப்பினரும் கடும் துப்பாக்கிச் சண்டையில் இறங்கினர். எல்லைப் பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் 1000 ரவுண்டு சுட்டனர். மேலும் 16 கையெறி குண்டுகளையும் வீசினர்.
இதில் இந்தியத் தரப்பில் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. இருப்பினும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளின் ஊடுறுவல் முயற்சிைய வெற்றிகரமாக தடுத்து விட்டனர்.
இந்த சண்டையில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனரா என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும் பாகிஸ்தானியப் படையினருக்குத் தெரியாமல் ஊடுறுவல் முயற்சி நடந்திருக்க முடியாது என்று இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைமையை ஆய்வு செய்ய எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஆசிஷ் மித்ரா அங்கு விரைந்துள்ளார்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications