For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய படைகள் மீது பாகி்ஸ்தான் மீண்டும் தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மூ: காஷ்மீரில் இன்றும் பாகிஸ்தானியப் படைகள் இந்தியாப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின.

குப்வாரா மாவட்டத்தில் உள்ள நரியா என்ற பகுதியில் இந்த கண்காணிப்பு மையத்தின் மீது பாகி்ஸ்தான் படைகள் துப்பாக்கியால் சுட்டன.

கடந்த 3 நாட்களில் இந்திய எல்லைக்குள் பாகி்ஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது இது இரண்டாவது முறையாகும்.

நேற்று முன் தினம் பாரமுல்லா அருகே நவ்காவ்ன் என்ற இடத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த 15 வீரர்கள் திடீரென ஊடுருவி நடத்திய தாக்குதலில் ஒரு இந்திய வீரர் பலியானது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X