இந்திய படைகள் மீது பாகி்ஸ்தான் மீண்டும் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ: காஷ்மீரில் இன்றும் பாகிஸ்தானியப் படைகள் இந்தியாப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள நரியா என்ற பகுதியில் இந்த கண்காணிப்பு மையத்தின் மீது பாகி்ஸ்தான் படைகள் துப்பாக்கியால் சுட்டன.
கடந்த 3 நாட்களில் இந்திய எல்லைக்குள் பாகி்ஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது இது இரண்டாவது முறையாகும்.
நேற்று முன் தினம் பாரமுல்லா அருகே நவ்காவ்ன் என்ற இடத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த 15 வீரர்கள் திடீரென ஊடுருவி நடத்திய தாக்குதலில் ஒரு இந்திய வீரர் பலியானது குறிப்பிடத்தக்கது.
More From
-
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications