சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: கன மழை நீடித்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. மழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித் துறை செயலாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
மற்ற மாவட்டங்களில் நிலவும் நிலையைப் பொறுத்து, முடிவெடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications