For Quick Alerts
For Daily Alerts
Just In
திருப்பூர் மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக சத்தியமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்ட இயக்குனராக உள்ள சத்தியமூர்த்தி, திருப்பூர் மாவட்ட சிறப்பு அதிகாரியாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் திருப்பூர் மாவட்டம் உருவாக்கும் திட்டப் பணியில் ஈடுபடுவார். அதன் பின்பு இவர் திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
Comments
Story first published: Thursday, October 30, 2008, 12:08 [IST]