பெண் துறவி பிரக்யா உள்ளிட்டோர் மீது புதிய சட்டத்தின் கீழ் வழக்கு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாத பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் 12 பேர் மீது மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் கடும் சட்டமாக கருதப்படுவது இதுவாகும். இந்தச் சட்டத்தின் கீழ் தற்போது பிரகாய் சிங், லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோஹித், முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்ளிட்டோர் தற்போது கைது செய்யப்படவுள்ளனர்.
இதுதொடர்பான மனு ஒன்றை மகாராஷ்டிர மாநில திடடமிட்டி குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 12 பேரையும் கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications