For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னாள் எம்.பி செல்வராஜுக்கு நாகையில் மீண்டும் சீட்

By Staff
Google Oneindia Tamil News

Selvaraj
நாகப்பட்டினம்: நாகப்பட்டனம் தனி தொகுதியில் 3 முறை எம்.பியாக இருந்த எம்.செல்வராஜ் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார்.

நாகை மாவட்டம் நீடாமங்கலம், கப்பலுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்.

இவருக்கு கமலவதனம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

மாநில நிர்வாகக் குழு உறுப்பினராகவும், நாகை மாவட்ட சிபிஐ செயலாளராகவும் இருக்கிறார்.

நாகை தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டுள்ளார் செல்வராஜ். இதில் 1989, 1996, 1998 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.பியானார்.

தற்போது 6வது முறையாக போட்டியிடுகிறார். 4வது முறையாக எம்.பி ஆவேன் என்ற நம்பிக்கையி்ல் பணிகளைத் தொடங்கியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X