ராஷ்டிரபதி பவனில் திருடர்கள் கைவரிசை - கம்ப்யூட்டர் திருட்டு
Subscribe to Oneindia Tamil

புதன்கிழமை இரவு இந்த திருட்டு நடந்துள்ளது. ஆனால் இன்றுதான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒரு கம்ப்யூட்டர் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த டம்புள்ஸ் ஆகியவற்றை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications