நேபாளத்தில் வேட்டை - தமிழக வாலிபர் ரூ. 47 கோடி ஹெராயினுடன் கைது
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: ஜகார்த்தாவிலிருந்து விமானம் மூலம் காத்மாண்டுவுக்கு ரூ. 47 கோடி மதிப்பிலான ஹெராயினுடன் வந்த வாலிபரை நேபாள பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
ஜகார்த்தாவிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த ஒரு குறிப்பிட்ட பயணியை நேபாள போதைப் பொருள் தடுப்புப் படையினர் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் 19 கிலோ ஹெராயின் இருந்தது. அதன் மதிப்பு ரூ. 47 கோடி.
அதைக் கடத்தி வந்ததாக அந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications