ஊர் திரும்ப ரயில், பஸ் நிலையங்களில் அலை மோதும் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
செனனை: தீபாவளி பண்டிகை முடிந்து ஊர்களுக்குச் செல்ல பொதுமக்கள் ரயில், பஸ் நிலையங்களில் முன்பதிவு, தட்கல் டிக்கெட்டுகளுக்கு அலை மோதினர்.
தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பண்டிகைக்காக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த சில நாட்களாக வந்து குவிந்தனர். சிறப்பு ரயில், பஸ்களில் கட்டுகடங்காத கூட்டம் அலைமோதியது. சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் தங்கள் வசிக்கும் ஊர்களுக்குச் செல்ல செல்ல ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதி வருகின்றனர்.
தென் மாவட்டங்களி்ல் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்ல செல்ல பெரும் கூட்டம் காணப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications