முல்லைப் பெரியாறு பிரச்சினை சுமூகமாக தீரும்- வாசன்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்படும் என மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தர்மபுரிக்கு கல்யாணம் ஒன்றில் பங்கேற்க வந்த வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு மாநிலங்களுக்கு இடையிலான இந்தப் பிரச்சினைக்கு விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என நம்புகிறேன்.
3 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், கட்சி மீதான நம்பகத்தன்மையையும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
எதிர்காலத்தில், அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் சில தவறுகள் இருப்பதாக பல்வேறு மாநிலங்களிலிருந்து புகார்கள் வந்துள்ளன. அவை சரி செய்யப்படும் என்றார் வாசன்.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications