பாக். கடற்படை தலைமையகத்திற்கு வெளியே தற்கொலைப் படைத் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடற்படை தலைமையக நுழைவாயிலில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்துள்ளது.

பாகிஸ்தான் கடற்படையின் தலைமையகம் இஸ்லாமாபாத்தில் உள்ளது.

இன்று இந்த தலைமையகத்தின் நுழைவாயிலில் தற்கொலைப் படைத் தீவிரவாதி வெடிகுண்டுகளுடன் வந்து மோதினான். இதில் 3 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் மூடி விட்டனர்.

தாக்குதல் குறித்த மேல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+