For Quick Alerts
For Daily Alerts
Just In
பாக். கடற்படை தலைமையகத்திற்கு வெளியே தற்கொலைப் படைத் தாக்குதல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடற்படை தலைமையக நுழைவாயிலில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்துள்ளது.
பாகிஸ்தான் கடற்படையின் தலைமையகம் இஸ்லாமாபாத்தில் உள்ளது.
இன்று இந்த தலைமையகத்தின் நுழைவாயிலில் தற்கொலைப் படைத் தீவிரவாதி வெடிகுண்டுகளுடன் வந்து மோதினான். இதில் 3 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் மூடி விட்டனர்.
தாக்குதல் குறித்த மேல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
Comments
Story first published: Wednesday, December 2, 2009, 15:30 [IST]