For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். கடற்படை தலைமையகத்திற்கு வெளியே தற்கொலைப் படைத் தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடற்படை தலைமையக நுழைவாயிலில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்துள்ளது.

பாகிஸ்தான் கடற்படையின் தலைமையகம் இஸ்லாமாபாத்தில் உள்ளது.

இன்று இந்த தலைமையகத்தின் நுழைவாயிலில் தற்கொலைப் படைத் தீவிரவாதி வெடிகுண்டுகளுடன் வந்து மோதினான். இதில் 3 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் மூடி விட்டனர்.

தாக்குதல் குறித்த மேல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X