For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் ஓல்கா புயல் தாக்கும் அபாயம்

By Staff
Google Oneindia Tamil News

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பவளக் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஓல்கா புயல், அடுத்த இரண்டு நாட்களில் குயின்ஸ்லாந்து மாகாணத்தை தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பவளக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான தீவுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயரத் தொடங்கியுள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகின்றன.

மணிக்கு 150 கிமீ வேகத்தில் கடுமையான புயல் கரையை கடக்கும்போது பலத்த மழையுடன் கடுமையான காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X