ஜெ. சொத்து வழக்கு-19 சாட்சிகள் ஆஜராக கூறி சம்மன்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கூறி 19 சாட்சிகளுக்கு பெங்களூர் தனி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, வழக்கை ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்து அன்று முதல் விசாரணை தொடங்கும் எனவும் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஜூலை 24, 26, 29 ஆகிய தேதிகளில் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் நீதிபதி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications