பார்வதி அம்மாள் விரும்பினால் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்-மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பார்வதி அம்மாள் விரும்பினால் அவருக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பார்வதி அம்மாள் முன்பு சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தபோது இந்திய அரசு அவரை இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது. இதனால் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த நிலையில் பார்வதி அம்மாளுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க மத்திய அரசே ஏற்பாடு செய்து, அவரை அழைத்து வர உத்தரவிடக் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எலிப்பே தர்மாராவ், கே.கே.சசீதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் கூறுகையில், பார்வதி அம்மாளின் பிரதிநிதிகள் யாரும் வந்து கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து இந்தியாவில் சிகிச்சை பெற அவர் விரும்புவதாக கூறினால் மத்திய அரசு உடனடியாக இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கு அவரை அனுமதிக்க வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ள மற்ற விவரங்கள் குறித்து மற்றொரு விசாரணையில் முடிவு செய்யலாம். இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என்று கூறி வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டனர்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications