22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம்
திசையன்விளை: திசையன்விளை அருகே கரிசல் கிராமத்தில் நேற்று மாலை ஒரு வயது குழந்தை முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் திடீரென கண்கள் சொருகிய நிலையில் கழுத்து மேல்நோக்கி இழுத்துக் கொண்டு மயங்கி சரிந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். இதனால் மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாரிமுத்து, அனுசியா, மோனிசா, ரெஜிலா, விஜயகுமார் உள்பட 22 குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில்,
நேற்று முன்தி்னம் இரவு அங்குள்ள அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. அப்போது வழங்கப்பட்ட சர்க்கரை பொங்கலை சாப்பிட்டதால் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.
பெற்றோர் கூறுகையில், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் சர்க்கரை பொங்கல் சாப்பிட்டோம். ஆனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாய்பால் குடிக்கும் குழந்தை முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் வரை திடீரென இவ்வாறு மயங்கி விழுந்துள்ளனர். சர்க்கரை பொங்கல் சாப்பிடாத குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர் என்றனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications