இந்திய அணியைக் கெளரவிக்க டீ பார்ட்டி அளிக்கிறார் குடியரசுத் தலைவர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியைப் பாராட்டும் வகையில் இன்று தேநீர் விருந்தளித்துக் கெளரவிக்கிறார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.
மும்பையில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை இடையிலான இறுதிப் போட்டியை பிரதீபா பாட்டீல் பார்த்து ரசித்தார். இந்தியா வெற்றி பெற்றதும், இந்திய அணிக்கு வாழ்துகளைக் கூறினார்.
இந்த நிலையில் இன்று மும்பையில், ராஜ்பவனில் வைத்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தேநீர் விருந்தளித்து அவர் கெளரவிக்கிறார்.
இன்று மாலை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் டோணி தலைமையில் இந்திய அணி வீரர்கள் மொத்தமாக கலந்து கொள்கின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications