ஜனவரியில் புதிய தொலைத்தொடர்புக் கொள்கை: கபில்சிபல்
Subscribe to Oneindia Tamil

முன்னதாக இந்த ஆண்டு டிசம்பரில் அது வெளியிடப்படுவதாக இருந்தது. எனினும் நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், "தேசிய தொலைத்தொடர்பு கொள்கை தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை இப்போதுதான் கிடைத்துள்ளது. அதை ஆய்வுசெய்து வருகிறோம். இந்தப் பரிந்துரைதான் கொள்கை என பலர் நினைத்துக்கொண்டுள்ளனர். அது தவறு," என கபில்சிபல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications