முல்லைப் பெரியாறு அணை: மத்தியப் படை பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கேரளாவில் அதிகரித்து வருகின்றன. தமிழர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளனர். ஐயப்ப பக்தர்களைத் தாக்கியும் அவமானப்படுத்தியும் வருகின்றனர். தமிழக வாகனங்களும் தாக்கப்படுகின்றன. தமிழக தொழிலாளர்களையும் நேற்று சிறைப்பிடித்த அக்கிரமச் சம்பவம் நடந்துள்ளது.
மேலும் முல்லைப் பெரியாறு அணையைக் குறி வைத்து தற்போது ஆயுதங்களுடன் வன்முறை வெறியாட்டங்கள் தொடங்கியுள்ளன. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கோரிக்கை விடுத்து பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அதற்கு பிரதமரிடமிருந்து இதுவரை பதிலே வரவில்லை.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
அதில், முல்லைப்பெரியாறு அணையை சேதப்படுத்தி அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக, 200 பேர் கொண்ட கும்பல் வன்முறையில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்து இருப்பதால், அணையின் பாதுகாப்புக்கு மத்திய போலீஸ் படையை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே, தொடர் நில நடுக்கங்கள் காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக வதந்தியை பரப்பி, கேரளாவில் பீதி ஏற்படுத்தி வருவதை தடுத்து நிறுத்தக்கோரி, கடந்த 1-ந்தேதி அன்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருப்பது நினைவிருக்கலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications