காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிராக வியூகம் வகுக்க டெல்லியில் 'சிற்றுண்டி' விருந்து
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியத்தை நியமிக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இதுகுறித்து லோக்சபாவில் விவாதிக்க கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பிக்களிடம் கேட்டுக் கொள்ளப்படும். இதற்காக டெல்லியில் சிற்றுண்டி விருந்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுவார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications