ஆண்டுதோறும் கருத்தடை மாத்திரைகளால் 20 இளம்பெண்கள் பலி : இது பிரெஞ்சு அதிர்ச்சி!

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'பிரான்சில் ஒவ்வொரு வருடமும் 42 லட்சம் பேர் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துகின்றனர். 1990-ம் ஆண்டுகளில் இருந்து ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் நிறுவனம் தயாரிக்கும் ‘டயான்-35' என்ற கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள்.
இது அதிக வீரியம் மிக்கவை. ரத்தக்குழாய்களில் கட்டிகளை உருவாக்கி அடைப்பை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இது கருத்தடை மாத்திரை அல்ல. ஹார்மோனை கட்டுப்படுத்தி முகத்தில் பருக்கள் உருவாகாமல் தடுக்கக்கூடியது. இந்த மருந்து ஹார்மோனை கட்டுப்படுத்துவதால் கரு முட்டை உற்பத்தி ஆகாது என்று கருதி கருத்தடை மாத்திரையாகவும் டாக்டர்கள் பலர் பரிந்துரை செய்கிறார்கள்.
இதனால் ஆண்டுதோறும் 20 இளம்பெண்கள் உயிர் இழக்கிறார்கள். எனவே கடந்த ஜனவரி மாதம் முதல் பிரான்ஸ் அரசு ‘டயான்-35' மாத்திரையை கருத்தடை மாத்திரையாக பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளது' , இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் உலகளவில் 116 நாடுகளில் கருத்தடை மாத்திரையாக ‘டயான்-35' விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications