Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பின்லேடனின் 2ம் ஆண்டு நினைவு நாள் பேரணி..தீவிரவாதிகள் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

Pakistanis remember bin Laden as 'Islamic hero'
இஸ்லாமாபாத்: அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் 2ம் ஆண்டுநினைவு நாளையொட்டி பாகிஸ்தானில் நடைபெற்ற பிரம்மாண பேரணியில் ஏராளமான தீவிரவாதிகள் கலந்து கொண்டனர்.

ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே 1-ந்தேதி பாகிஸ்தானின் அபோதாபாத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை அமெரிக்காவின் நேவி சீல் என்ற அதிரடிப்படையினர் சுட்டுக் கொலை செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பின்லேடனின் முதலாமாண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.

நேற்று முன் தினம் 2-வது நினைவு தினம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடைபிடிக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டின் வட மேற்கு நகரமான குவெட்டாவில் பேரணி நடத்தப்பட்டது. இதில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதரவு அமைப்பான ஜமியாத் உலமா இ-இஸ்லாம் என்ற அமைப்பினர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+