இந்தியா-வங்கதேச எல்லை அருகே 15 வயது சிறுவனின் உடல் கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணாநகர்: இந்தியா-வங்கதேச எல்லை அருகே 15 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் நாதியா மாவட்டம் இந்தியா-வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாகஞ்ச் பகுதியில் 15 வயது சிறுவனின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் இறந்த சிறுவன் தரம்பூர் கிராமத்தில் உள்ள மாஜ்தியா ரெய்ல் பஜார் உயர் நிலைப் பள்ளியில் படித்த சௌரப் சிகாரி என்றும், அவன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாயமானதும் தெரிய வந்தது. சிறுவனின் உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையினர் தான் சௌரப் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகப்பட்டு அவனை அடித்துக் கொன்றுவிட்டனர் என்று உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications