கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. என்னவெல்லாம் நடக்கும்? எப்படி நடக்கும்?
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சி தப்புமா இல்லை கவிழுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 15 மாதங்களில் 3-ஆவது முறையாக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் என்னவெல்லாம் நடக்க வாய்ப்பு என்பதை பார்ப்போம்.

கடந்த 2018-ஆம் ஆண்டு 6 நாட்கள் முதல்வராக இருந்த எடியூரப்பாவை போல் நம்பிக்கை வாக்கெடுப்பு மீது உருக்கமாக பேச வாய்ப்புள்ளது. இதனால் வாக்கெடுப்பு நடைபெறாமலும் போகலாம்.
குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டு வந்து அதன் மீது விவாதம் நடத்த கோரலாம். அப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீது விவாதம் நடத்துவர். விவாதத்தின் முடிவில் குமாரசாமி பதில் அளிப்பார்.
குமாரசாமி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தால் சபாநாயகர் அதை அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பை நடத்துவார்.
இதற்கு முன்னதாக சட்டசபையில் ஒரு மணி அடிக்கும். அப்போது அனைத்து உறுப்பினர்களும் தங்கள் இருக்கைகளில் அமர வேண்டும்.
இந்த மணி அடித்தவுடன் சட்டசபையின் அனைத்து வாயில்களும் அடைக்கப்படும். எனவே எந்த உறுப்பினரும் வெளியேறவோ உள்ளே செல்லவோ முடியாது.
இருக்கை வரிசையின்படி சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்துவார். அது ஆளும் கட்சிக்கு எதிராகவும் ஆதரவாகவும் இருக்கக் கூடும். இந்த வாய்ப்புகளை குமாரசாமி கையில் எடுப்பார் என்பதை பார்ப்போம்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications