குடிமகன்கள் படும் கஷ்டத்தை தாங்க முடியாத தனியரசு.! வச்சாரு பாருங்க சூப்பர் கோரிக்கை ஒன்னு
சென்னை: தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் மதுக்கடைகளை ஏற்படுத்த வேண்டும் என எம்எல்ஏ தனியரசு விடுத்த கோரிக்கையால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற வேளாண்துறை மானிய கோரிக்கை மீது விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

மேலும் அந்த காலத்தில் புதுப்படங்களுக்கு முண்டியடித்து கொண்டு டிக்கெட் வாங்குவது போல, மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் வாங்குவது மிக கஷ்டமாக உள்ளது.
எனவே மதுப்பிரியர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை அமைக்க வேண்டும் என மிக சீரியஸாக கோரிக்கையை முன்வைத்தார். மேலும் பேசிய தனியரசு தமிழக முதல்வரை புகழந்தார்.
வடநாட்டில் இருந்து வந்து தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என எட்டி பார்த்தனர். ஆனால் எட்டிப்பார்த்த வட நாட்டினரை எடப்பாடி பழனிசாமி வென்றுவிட்டார் என்றார் தனியரசு. மேலும் ஏழை விவசாயிகள், விவசாயிகளின் செல்லப்பிள்ளையாக எடப்பாடி பழனிசாமி இருப்பதாக புகழ்ந்து பேசினார்.
தமிழகத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரை கெடுத்து குட்டிசுவராக்கும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். படிப்படியாக தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில் மக்கள் பிரதிநிதியாக உள்ள தனியரசு எம்எல்ஏ, நடமாடும் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications