தமிழகத்திற்கு கருப்பு பூஞ்சை மருந்துகளை அதிகம் வழங்க வேண்டும்.. பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
சென்னை: தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கான மருந்துகள் குறைவாக உள்ளதால், சிகிச்சைக்குத் தேவைப்படும் ஆம்போடெசிரின் மருந்தைத் தமிழகத்திற்கு அதிகமாக ஒதுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பாதிப்பின் 2ஆம் அலை மாநிலத்தில் தற்போது மெல்லக் குறைந்து வருகிறது. அதேநேரம், கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு, நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாகக் கருப்பு பூஞ்சை பாதிப்பு. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களில் உடல்நிலை பலவீனமாக இருக்கும் என்பதால் அவர்களை இந்த நோய் மிக எளிதாகத் தாக்குகிறது. இதற்கு ஆம்போடெரிசின்-பி IV மருந்து சிகிச்சைக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கான மருந்துகள் குறைவாக உள்ளதால், சிகிச்சைக்குத் தேவைப்படும் ஆம்போடெசிரின் மருந்தைத் தமிழகத்திற்கு அதிகமாக ஒதுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகம் முழுவதும் கரும்பு பூஞ்சை நோய் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் இந்த நோய்க்கான மருந்துகள் தமிழகத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது.
எனவே நிலைமையைக் கருத்தில் கொண்டு, தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யும் கருப்பு பூஞ்சை மருந்துகளின் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்" எனப் பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் தன்னுடைய கோரிக்கையை ஏற்றுத் தமிழகத்துக்கு ஆக்சிஜன் அளவு மற்றும் தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரித்தமைக்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்!












Click it and Unblock the Notifications