ஸ்ட்ரைக் உறுதி.. கட்டுமான தொழில் முடங்கும்.. எச்சரிக்கும் தமிழக மணல் லாரி உரிமையாளர் சங்கம்
சென்னை: தமிழகத்தின் மணல் கொள்கையை எதிர்த்து மார்ச் 19 முதல் கட்டுமான தொழில் முடங்கும் வகையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:

மலேசிய மணல் ஒரு யூனிட்டுக்கு 10 ஆயிரத்து 350 ரூபாய் அதிக விலை விற்பதைவிட, இலவசமாகவும் குறைந்த விலையிலும் மணல் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுமான பணிக்கான மணல் விநியோகம் கடந்த நான்கு மாதங்களாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலமாக 6 மாதத்திற்கு முன்பு பணம் செலுத்தியும் இன்று வரை மணல் வழங்கப்படவில்லை.
50 கோடிகள் மதிப்பு வரை அனுமதி அளிக்கப்படும் இன்றுவரை குவாரிகள் திறக்கப்படவில்லை. இதுதொடர்பாக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை.
முதல்வர் உடனடியாக கோரிக்கைகளை பரிசீலனை செய்யாவிட்டால் அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் கட்டுமான தொழில் முடங்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications