குளிர் இப்போது குறையாது.. இனிதான் ஆட்டமே.. எச்சரிக்கும் சென்னை வானிலை மையம்!
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும், இதனால் குளிர் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்கள் கடந்த சில நாட்களாக அதிக அளவில் குளிரை சந்தித்து இருக்கலாம். கடந்த இரண்டு வாரமாக மிக அதிக அளவில் குளிரான வானிலை நிலவி வந்தது.
சில இடங்களில் வெப்பநிலை 10 டிகிரி செல்ஸியஸை விட குறைவாக சென்றது. இது தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருக்கிறது.

மோசம்
சென்னையில் கடந்த வாரம் வெப்பநிலை 13 டிகிரி செல்ஸியஸ் வரை குறைந்தது. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மிக மோசமாக வெப்பநிலை குறைந்தது. ஊட்டி, கொடைக்கானலில் 0 டிகிரி செல்ஸியஸை தொட்டது.

பெரிய பாதிப்பு
அதிகாலையில் மிக அதிக அளவில் குளிர் நிலவி வந்தது. இந்த குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பொங்கல் வரை இந்த குளிர் நீடிக்கும் என்று என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

மேலும் குளிர்
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் குளிர் இன்னும் குறையும் என்று கூறியுள்ளனர். வெப்பநிலை 10 டிகிரிக்கு குறைவாக செல்ல வாய்ப்புள்ளது என்றுள்ளனர்.

என்ன காரணம்
சர்வதேச அளவில் ஏற்படும் வானிலை மாற்றம் இதற்கு காரணம் என்று கூறியுள்ளனர். தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பனி அதிகம் ஆகும், பனி அதிகம் ஆவதால் குளிரும் அதிகம் ஆகும் என்று கூறியுள்ளனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications