அக்ஷய திரிதியை நாளில் நகை வாங்குவது ஏன்?
சென்னை: அக்ஷய திரிதியை நாளில், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய காரணம் என்ன என்பது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.
சித்திரை மாதம் அமாவாசையில் இருந்து 3 வது வளர்பிறையில் வரும் திதி அக்ஷய திரிதியையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அக்ஷய என்றால் குறைவில்லாமல் நிறைவாக வளரக்கூடியது என்பது பொருள்.

இந்த ஆண்டுக்கான அக்ஷய திரிதியை இன்று கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் வாங்கும் பொருட்கள் வீட்டில் குறைவின்றி இருக்கும் என்பது ஐதீகம்.
ஆகையால் இந்த அக்ஷய திரிதியை நாளில் தங்கம் உள்ளிட்ட ஆபரணங்களை வாங்கினால், ஆண்டு முழுவதும் தங்கம் வாங்க முடியும் .என்பதால் மக்கள் இந்த அக்ஷய திரிதியை நாளில் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் அக்ஷய திரிதியை நாளில் செய்யப்படும் செயல்களும் தடையின்றி நடக்கும் என்பதால் மக்கள் சுபகாரியங்களையும் இந்த நாளில் தொடங்குகின்றனர்.
அக்ஷய திரிதியை நாளில்தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்றல்ல என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். மாறாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம் என்றும் இல்லாத ஏழை மக்களுக்கு தானம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அக்ஷய திரிதியை நாளில் செய்யும் தானங்கள் பலமடங்கு புண்ணியத்தை தரும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications