குண்டுவெடிப்புக்கு பின் 200 இஸ்லாமிய மதகுருக்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இலங்கை
கொழும்பு : ஈஸ்டர் ஞாயிறு அன்று கொழும்பில் நடந்த குண்டுவெடிப்புக்கு பிறகு இலங்கை அரசு 200 இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட 600 வெளிநாட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறது.
இலங்கையில கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 257 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை உள்ளூர் ஜிகாதி குழுக்கள் செய்திருப்பதாக கூறிய இலங்கை அரசு, அந்த குழுவினரை தேடிதேடி பிடித்து கைது செய்து வருகிறது.
இந்நிலையில் ஜிகாதி குழு உருவாகும் பயத்தின் காரணமாக, இலங்கை அரசு, தங்கள் நாட்டில் விசா காலம் முடிந்த பின் தங்கியிருந்த இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியற்றி வருகிறது.
இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் வஜிரா அபேவர்தனா கூறுகையில், "இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில விசா முடிந்து தங்கியிருந்த 200 இஸ்லாமிய மதகுருமார்கள் உள்பட 600 வெளிநாட்டவர்களை வெளியேற்றி உள்ளோம். இப்போது உள்ள சூழ்நிலையை கருத்திக்கொண்டு இனி மதகுருமார்கள் இலங்கைக்குள் வருவதற்காக விசா நிபந்தனைகளை கடுமையாக்குவோம்" என்றார்
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications