குண்டுவெடிப்புக்கு பின் 200 இஸ்லாமிய மதகுருக்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இலங்கை
கொழும்பு : ஈஸ்டர் ஞாயிறு அன்று கொழும்பில் நடந்த குண்டுவெடிப்புக்கு பிறகு இலங்கை அரசு 200 இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட 600 வெளிநாட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறது.
இலங்கையில கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 257 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை உள்ளூர் ஜிகாதி குழுக்கள் செய்திருப்பதாக கூறிய இலங்கை அரசு, அந்த குழுவினரை தேடிதேடி பிடித்து கைது செய்து வருகிறது.
இந்நிலையில் ஜிகாதி குழு உருவாகும் பயத்தின் காரணமாக, இலங்கை அரசு, தங்கள் நாட்டில் விசா காலம் முடிந்த பின் தங்கியிருந்த இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியற்றி வருகிறது.
இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் வஜிரா அபேவர்தனா கூறுகையில், "இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில விசா முடிந்து தங்கியிருந்த 200 இஸ்லாமிய மதகுருமார்கள் உள்பட 600 வெளிநாட்டவர்களை வெளியேற்றி உள்ளோம். இப்போது உள்ள சூழ்நிலையை கருத்திக்கொண்டு இனி மதகுருமார்கள் இலங்கைக்குள் வருவதற்காக விசா நிபந்தனைகளை கடுமையாக்குவோம்" என்றார்
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications